ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்களின் தனிப்பட்ட தகவல்கள் டெலிகிராமில் கசிந்துள்ளது.
ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்களின் தனிப்பட்ட தகவல்கள் டெலிகிராமில் கசிந்துள்ளது.
நாடு முழுவதும் வங்கிகள் கேஸ் மானியம், உள்ளிட்ட பல காரணங்களை காட்டி வாடிக்கையாளர்களை மறைமுகமாக கட்டாயப்படுத்தி ஆதார் எண்ணை வாங்கி உள்ளன. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் ஒப்புதலுடன் ஆதார் விவரத்தை பெற ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.